தமிழ் மங்கை
தமிழை நேசிக்கும் பலரில் ஒருவள் .....
வெள்ளி, 23 மார்ச், 2012
என் நம்பிக்கை
உன்னை யாருக்கும்
விட்டுகொடுக்க
மனம் வரவில்லை
காரணம்
நீ என் மீது
கொண்ட காதலினால்
அல்ல ,
நான் உன் மீது
கொண்ட நம்பிக்கையினால் ...
மெய்யாக்கிவிடு
என் நம்பிக்கையை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக