வியாழன், 14 ஜூன், 2012

சந்தோஷம்

சிரிக்க கற்றுக்கொடுத்துவிட்டு 
சிட்டாக பறந்துவிட்டாள்

வண்ணம்


பார்த்து பார்த்து 
வண்ணங்களை தீட்டினால்
அவள் 
கனவில் 
நிஜத்தில் பார்வையற்றவளாய் .......